Tuesday, March 03, 2009

இரவின் ஓசைகள் ...

மௌனம்... 
ஒற்றை வாகனம் .. 
தூரத்து நாய்... 
கூர்க்கா whistle ஓசை... 
இரையும் வானொலி.... 
அசையும் கீற்று...
என் மூச்சு...

1 comment:

Sugirtha said...

இரவின் சலனங்களை அப்படியே பதிவு செய்திருக்கிறீர்கள். நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்!