Tuesday, November 29, 2011

வலைப்பூ...

இன்னும் ஐந்து ,பத்து நிமிடங்களில் ஒரு meeting -ற்குச் செல்ல வேண்டும்... திடீர் என்று வலைப்பூ தொடுக்க உந்துதல்.. நேற்று நள்ளிரவு 12 :30 -க்கு ரிஷியிடம் இருந்து ஒரு sms , "Machi, r u awake?" இன்று ஒரு முக்கியமான presentation-க்காக 10 மணி வரை என் அலுவலகத்தில் இருந்து விட்டு சென்றவன் திடீர் என்று தேடுவதில்  ஒரு பதற்றம், நானே அழைத்தேன் (நம்புங்கள் , நான் பெண் பிள்ளைகளை மட்டும்தான் திரும்ப அழைப்பேன் என்று சுட்டும் நல்லுள்ளங்களே... :-p ),

அடடா... meeting ஆட்கள் வந்து விட்டார்கள்.... வந்து தொடர்கிறேன்........

4 comments:

Sugirtha said...

இப்படி எல்லாம் சொன்னா நம்ப மாட்டோம், பூ மிதிச்சாதான்... ;)

Li. said...

ஐயோ...... பூக்களை மிதிக்க எனக்கு மனசே வராதுங்க... எந்த பூவா இருந்தாலும் மதிக்கணும், மிதிக்க கூடாது... :-p மற்றபடி.. நான் சொக்க தங்கமுங்கோ...

Sugirtha said...

என்னமோ நீங்க சொன்னா சரிதாங்க :-)

Ramya said...

:-)