Monday, May 20, 2013

ஆசை முகம் மறக்கலாகுமோ? 
பேசு மொழி மறந்து போகுமோ?
நேச மனம் தந்து  நுழைந்தபின் 
நெஞ்சு கிழித்தெறிதல் நியாயமோ?
--
எந்தன் கூண்டு என் வாழ்க்கை 
உந்தன் வான் உந்தன் வேட்கை 
காதல் கொண்ட உந்தன் பாவம் 
கூண்டிலோ வானம் தொலைக்கலாகும்?

கொஞ்சி பேசி கழித்ததன்றி 
வஞ்சிக்கு வேறு தந்ததில்லை 
நெஞ்சத்தை நம்பி தந்ததற்கு 
மிஞ்சிட்ட வாழ்க்கை பாழ் செய்யலாமோ ?

--








No comments: