tag:blogger.com,1999:blog-23923416.post3167527310509362364..comments2023-05-06T20:08:36.717+05:30Comments on MyHeartMyMind: ஊட்டி விடுமுறை....Li.http://www.blogger.com/profile/07584057650013859170noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-23923416.post-72967480531252980072010-04-20T13:18:00.533+05:302010-04-20T13:18:00.533+05:30ம்ம்ம்ம்.. 40 வயதிற்கு மேல் பக்குவப்பட்டால் அது வா...ம்ம்ம்ம்.. 40 வயதிற்கு மேல் பக்குவப்பட்டால் அது வாழ்க்கை அவனுக்கு கொடுத்த பாடம் னு சொல்லலாம்...வயதில் ஏற்படும் முதிர்ச்சி ன்னு சொல்லலாம்.. <br /><br />அதுவே.. சிறுவயதில், இளமையிலேயே அந்த பக்கவும் இருந்தால், அதனை வரவைத்துக்கொண்டால்...... உங்களின் கடைசி பதிலில் கடைசி வரி..<br /><br /><br />பிரச்சனையே இல்லைங்க.. :)) எப்போதுமே சந்தோஷமாக இருக்கலாம்.<br /><br />எதிர்பார்ப்பு - கிடைக்கும் அல்லது கிடைத்துக்கொண்டு இருக்கும் பட்சத்தில் இருக்கும்... கிடைக்காது என்று தெரிந்துவிட்டால் அதுவும் இல்லாமல் போயிவிடும்.. :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23923416.post-40994344739375934352010-04-20T13:10:12.720+05:302010-04-20T13:10:12.720+05:30@ kavitha
மிக மிக அழகான விவாதம். நான் யாரிடமும் வி...@ kavitha<br />மிக மிக அழகான விவாதம். நான் யாரிடமும் விவாதித்தால் இதைப் போல் தான் பறைசாற்றுவேன். . ஆனால்..<br /><br />எதிர்பார்ப்பே இல்லாமல் பழகுவேன் என்பது போலித்தனம். எல்லா உறவிலும், எதிர்பார்ப்பு இருக்கிறது. இருக்கும். <br /><br />எந்தவித எதிர்ப்பார்ப்பும் / ஆசையும் / பற்றும் இல்லாமல் வாழ்வதற்கு எல்லாரும் பக்குவப்பட்டுவிட்டால் :-) அப்பறம் என்னங்க பிரெச்சனை...Li.https://www.blogger.com/profile/07584057650013859170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23923416.post-2965620942548010112010-04-20T13:05:08.952+05:302010-04-20T13:05:08.952+05:30ஒருவரை மன்னிக்க வேண்டும் என்று எப்போது தோன்றும்? அ...ஒருவரை மன்னிக்க வேண்டும் என்று எப்போது தோன்றும்? அவர் தவறு செய்துவிட்டார்/ கஷ்டபடுத்திவிட்டார் போன்ற மேலும் சில பல காரணங்கள் இல்லையா?<br /><br />அந்த காரணங்களை அறிவது யார்? நாம் தானே.. நமக்கு தான் அவர் தவறு செய்துவிட்டார் என்று தோன்றுகிறது.. அப்படி தோன்றுவதற்கு நம்முடைய எதிர்ப்பார்ப்பும் ஒரு காரணம் இல்லையா? ஒருவரிடம்.. எதிர்ப்பார்ப்புகள் இல்லாத போது, அங்கு தவறுகளோ.. அல்லது அது சார்ந்த பிறவோ நமக்கு தோன்றாது... தோன்றாது போது மன்னிப்பு என்ற வார்த்தைக்கே வேலை இல்லாமல் போகும்..<br /><br />ஆக நமக்கு தோன்றும் நமக்கு சரி என்றும் படும் எதுவும் சரியா என்றால் ??? இல்லை என்றே வந்து முடியும் - இது அடுத்தவர் சார்ந்த விஷயத்திற்கு மட்டும் பொருந்தும். நமக்கு - நான் எடுக்கும் முடிவுகள் சரியே.!! :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23923416.post-88134669919809876982010-04-20T12:58:20.461+05:302010-04-20T12:58:20.461+05:30@ kavitha
மன்னிப்பதற்கு நாம் யாரும் இல்லை. நாம் ந...@ kavitha <br />மன்னிப்பதற்கு நாம் யாரும் இல்லை. நாம் நாம்தான். பாதிக்கப்பட்டவர்கள்/ காயப்படுத்தப்பட்டவர்கள்/ மனிதர்கள். <br /><br />தத்துவத்திற்காகவோ அல்லது கோபத்திலோ மட்டும்தான் மன்னிக்க நாம் யார் என்றெல்லாம் கேள்விகள் பிறக்கும்...<br /><br />வாழ்க்கையில் தினம் தினம் கோபப்படுவதும்.. மன்னிப்பதும்/ மன்னிப்பு கோருவதும் இயல்பாக நடப்பது என்று நினைக்கிறேன்.Li.https://www.blogger.com/profile/07584057650013859170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23923416.post-54930225511671279732010-04-20T12:56:03.996+05:302010-04-20T12:56:03.996+05:30//'ஊட்டில' கண்டது/உணர்ந்தது சத்தியமா நண்பர...//'ஊட்டில' கண்டது/உணர்ந்தது சத்தியமா நண்பர்களின் காதலைத்தான்..//<br /><br />அட இதுக்கு போயி எதுக்கு சத்தியம்.. அவரு நம்பின்னா நமக்கு என்ன நம்பாட்டி நமக்கு என்ன...கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23923416.post-64299176534954426422010-04-20T12:54:41.327+05:302010-04-20T12:54:41.327+05:30@ என் . ஆர் .சிபி
'ஊட்டில' கண்டது/உணர்ந...@ என் . ஆர் .சிபி <br /><br />'ஊட்டில' கண்டது/உணர்ந்தது சத்தியமா நண்பர்களின் காதலைத்தான்..Li.https://www.blogger.com/profile/07584057650013859170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23923416.post-85467842068881569212010-04-20T11:15:54.727+05:302010-04-20T11:15:54.727+05:30//வெறுப்பவர்களை மன்னிப்பதும் //
மன்னிப்பதற்கு நாம...//வெறுப்பவர்களை மன்னிப்பதும் //<br /><br />மன்னிப்பதற்கு நாம் யார் என்று என்றாவது யோசிச்சதுண்டா? <br /><br />யோசித்தபிறகு... எனக்கு பதில் சொல்லுங்கள்.. சரியா .. :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23923416.post-79342547310234565042010-04-20T11:06:17.796+05:302010-04-20T11:06:17.796+05:30//என்.ஆர்.சிபி said...//
சிபி, இந்த கொடுமை எப்ப ந...//என்.ஆர்.சிபி said...//<br /><br />சிபி, இந்த கொடுமை எப்ப நடந்தது...?!! வாஸ்து பாத்து பேரை மாத்திட்டீங்களா?கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23923416.post-70932736048341964912010-04-19T15:49:51.283+05:302010-04-19T15:49:51.283+05:30//இதில் காதல் - என் நண்பர்களின் காதல்..//
நம்பிட்...//இதில் காதல் - என் நண்பர்களின் காதல்..//<br /><br />நம்பிட்டேன்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.com