Wednesday, March 04, 2015

எலி வளை...இல்லை...வலை..

எலி வளையானாலும் தனி வளை வேணும்... சரிதான் என்பதை இந்த அந்நிய நாட்டில், அந்நிய வீட்டில், அந்நிய இரவில் மீண்டும் உணர்கிறேன்...

No comments: