Showing posts with label journal. Show all posts
Showing posts with label journal. Show all posts

Wednesday, May 23, 2018

இன்னொரு காஷ்மீர். இன்னொரு யாழ்.

தூத்துக்குடி ஸ்டெரிலைட் போராட்டம். இரண்டாம் நாளாக இன்றும் துப்பாக்கிச் சூடு. மேலும் ஒருவர் பலி என அறிகிறேன்.  ஏறத்தாழ 20 ஆண்டுகளாக காட்டப்பட்டு வந்த உள்ளூர் மக்களின்  எதிர்ப்புகளை மீறி, அந்த விஷ ஆலை மேலும் விரிவாக்கம் செய்யத் துணிகிறது, அரசின் சிப்காட் நிறுவனம் அந்த ஆலைக்கு நிலத் தரகு செய்யப்போகிறது.

இதை அறிந்து வருடக்கணக்கான கோபமும், ஆலை விஷத்தால் கண்ட  துயரமும், சிதறி இருந்த எதிர்ப்புகளை ஒன்றுகூட்டி  தீவிரமான போராட்டமாய் மாற்றுகிறது.  நான்கு மாதங்களுக்கு முன்.

அறவழி போராட்டம். ஒற்றைக் குமிழத்தில், தெளிவாக , அமைதியாக,  முன்னெடுக்கப் படுகிறது. ஒற்றுமை வலுக்கிறது. அரசியல் தலைவர்கள், அவர்தம் கட்சிகள் தள்ளி நிறுத்தப்படுகின்றன.

நீதிமன்றத்தின் மூலமாகவும், பின்னர் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலமாகவும் 'தற்காலிக ஆலை செயல் நிறுத்தம்' கிடைக்கிறது. அரசின்(-அரசுகளின்) விளையாட்டுகளை பற்றியும் , நீதிமன்றத்தின்  தடுமாற்றங்களையும் ,  நன்கு அறிந்த மக்கள் முழுதும் மகிழ்ச்சி அடைய வில்லை. நிரந்தரத் தீர்வுக்காக அறவழி போராட்டங்களை தொடர்கின்றனர்.

நூறு நாட்கள் சரியாக செல்கிறது போராட்டம். மாவட்டத்தின் தலைவர் -மாவட்ட ஆட்சியரை அவர் அலுவலகத்தில் சந்தித்து நிரந்தரத் தீர்வுக்கு கட்டாயப்படுத்த முடிவு செய்யப்படுகிறது. அரசு 144 தடை உத்தரவு நடைமுறைப் படுத்துகிறது.

இரண்டாயிரம் பேராக தொடங்கும் பேரணி சுற்றி இருக்கும் பத்து கிராம மக்களின் ஆதரவால் ஆறாயிரம், பத்தாயிரம், என உயர்ந்து கடைசியில் இருவதாயிரம் பேராக ஆட்சித் தலைவர் அலுவலகத்தை நெருங்குகிறது.அமைதியாக.

மத்திய-மாநில அரசுகளுக்கு எதிரானதும் அல்ல. மத்திய-மாநில அரசுகளின் திட்டங்களை எதிர்த்தும் அல்ல. தனியார்மயம், ஏகாதிபத்தியம் , முதலாளித்துவம் என்று எந்த அரசு-வியாபாரக்  கூட்டுக்கொள்கைகளை எதிர்த்தும் அல்ல.

அப்பட்டமாக விதிகளை மீறி செயல்பட்டு, பணப் பேராசையால்,எந்த வித குற்ற உணர்வும் இல்லாமல்,  ஊரின் குடிநீரையும், காற்றையும் , மண்ணையும் , மக்களையும் மீள முடியாத பாதிப்புகளுக்கு ஆளாக்கிய/ஆளாக்கும் வரலாறுடைய,  ஒரு தனி தனியார் நிறுவனத்தினை எதிர்த்து, அதனை மூடக்கோரி  நடக்கும் பேரணி.

நூறு நாட்களாக மிக மிக அமைதியாக , துளி வன்முறை இல்லாமல் போராடிய மக்கள்.

கொலைக்கு மிகவும் துல்லியம் தரும் போர்க்கள பாணி  உயர்முகட்டு நிலைகளில் அமர்ந்து, 'ஒரு உயிராவது போக வேண்டும்', ஒரு தியாகியையாவது இந்த மண்ணிற்கு தரவேண்டும், என்ற தீர்க்க முடிவில்  காவல்துறையும், 'தமிழகம் காஷ்மீராக மாறிவிடாமல்' தடுக்கும் நல்லெண்ணத்தில் அருந்ததி  அரசுகளும் துப்பாக்கி சூடு நடத்தி போராட்டக்காரர்களை ஒடுக்க முடிவெடுக்கின்றன. தலைகளையும் , மார்பை நோக்கியும் ஒரு இஸ்ரவேல் பாணி  தாக்குதல் நடத்திக் காட்டப்படுகிறது.

முன்பகல் 1 உயிர்.மதியம் 6 பேர் பலி. மாலைக்குள் ஒரு மளிகைக் கடைக்காரர்,   பதின்ம வயது மாணவி, போராட்டத்தில் கலந்தே கொள்ளாத  பெண் உட்பட 11 பேர் கொலை.அனைவரும் முகத்திலும், மார்பிலும் குண்டுகள்.

துடிக்கின்றனர் மக்கள். அழுகைகள். உலகில்  எங்கெங்கோ இருந்து ஓலங்கள். அதிர்ச்சி. கண் முன்னே இன்னொரு மே 18. யாராலும் நடப்பதை / நடந்ததை நம்பமுடியவில்லை. அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. கோபம் கொப்பளிக்கிறது.

அதற்குள் சில சில குரல்கள், "குடியிருப்பு பகுதிகளை தீவைத்தனர் போராட்டத்தினர்" ,"எரி குண்டுகள் வீசப்பட்டனவாம் " , "ஆட்சியர் அலுவலகம் கொளுத்தி சூறையாடப்பட்டது" , "கம்புகளையும், கற்களையும் கொண்டு 'வன்முறையின் உச்சகட்டமான' 'காவலர்களைத்   தாக்குவது' நடந்தது".

ஐயத்தின் விதைகள் தூவப்பட்டன.

"நடந்தவை கண்டிக்கப்பட வேண்டியவைதான்....ஆனால்..". என்றும்,

"போராட்டத்தைக் கடத்திய 'விளிம்பு நிலை கும்பல்களின்'  வன்முறைக்கு  பொது மக்கள் பலியாயினர், பாவம் ", என்றும்,

 "உண்மையில் நடந்தது என்ன என்று  தெரியும் வரை யாரும்  உணர்ச்சிவயப்பட வேண்டாம்" என்றும்,

சில 'நடுநிலைக்' குரல்கள் மெதுவாக எழுந்தன. மக்கள் பேரணியின் ஊடே இயந்திர மற்றும் Sniper துப்பாக்கிகளும், சிறப்பு துணை ராணுவப் படையினரும், தலைகளில் சுடும் போர்க்கள  பாணி கொலை செயல்முறைகளும் ஏன், எப்படி, எப்போது முடிவு செய்யப்பட்டன என்று அவர்கள் ஏனோ கேட்கவில்லை.

பேரணி என்பது "'பேராலயத்தில்' கூடித் தொடங்கிய பேரணி" என மாறியபோது,
விளிம்பு கும்பல் என்பது "தேச விரோத கூட்டம்" என்றான பொது,
"144 அமலில் இருக்கையில் பேரணி நடத்தினால் வேறென்ன ஆகும் " என்றபோது ,
"இந்தத் தமிழ்ப் போராளிகளில் ஒருவர் கூட சாகவில்லையே" என்றபோது ,
"பாதிரிக்கு போராட்ட களத்தில் என்ன வேலை?" என காயமுற்ற நபர்  மதச்சாயமுற்றபொது,

... உண்மை கொஞ்சம் கொஞ்சமாக விளங்கியது.

இனி இவர்க்கு யாரும் சக மனிதன் இல்லை. பாதிக்கப்பட்டவன் இல்லை. ஒடுக்கப்பட்டவன் இல்லை. உரிமைப் போராட்டம் இல்லை. உயிர் பிச்சைக் கூட இல்லை.

எனக்கு உன் இருமைப் பார்வையில்  இரு நிலைதான்.
ஒன்று - உனக்குப் பின்னால் இருப்பவன்,
அல்லது - எங்குமே இல்லாமல் இருக்க  வேண்டியவன்.

நான் உன்  நண்பன் இல்லையென்றால், உனக்கு எதிரி .
உன் எதிரி என்றால், ஒரு தனி நபருக்கு எதிராகவோ, என் வாழ்வுரிமைக்காகவோ , ஏன் என் உயிருக்காகக்  கூட போராடினாலும் , நான் தேசவிரோதி, வாழத் தகுதியற்றவன்,
(என் உயிரை நான் காப்பாற்றிக்கொள்ள நினைப்பதும் சுயநலம்தானே).

என் சிறு தவறுக்கும் , தவறென்று நீ நினைப்பதற்கும் நான் மடிய  வேண்டியவன்.

பசுவிற்கும், நாயிற்கும், மீனிற்கும் , இறக்கம் சொரியும் உன் மனம் எனக்காக இறங்காது.ஏனெனில் நான் உனக்குப் பிடிக்காத ஒரு நிலைப்பாடு  கொண்டுள்ளேன். உனக்கு ஒவ்வாத ஒரு நம்பிக்கை கொண்டுள்ளேன்.

இன்னொன்றும் புரிந்தது, "தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறிவிடாமல் தடுக்கவே நாங்கள் துப்பாக்கிசூடு நடத்தினோம்" என்னும் அக்கறையான சொற்களை கேட்ட நொடியில்... காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பது.. மிக நன்றாக புரிந்தது.




Friday, September 18, 2015

Why Trisha illana Nayanthara may be a movie to hate, but is definitely a movie we need!



Watched Trisha illana Nayanthara today. First day. It was a complete shocker. It is an out and out teenage/coming of age/romance/ sex comedy, a genre tamil cinema has not seen in a long time. Interestingly and incidentally I happened to watch Manmadhaleelai in Raj Tv a couple of days back and was wondering what happened to such films and to wherever sex comedies or honest adult themed films disappeared from tamil movie industry.

Now, I didn't like many things in/ about the movie. For one, I hated the regressive note throughout the movie brought out by the hero, that it is absolutely unacceptable for girls to drink and suggestions to women about 'asingamana' dressing and partying (but how it is okay for men to drink, party and do whatever) and how 'virginity' is an important necessity in love and how men who don't care if a girl is virgin are 'thiyagis' and how the film's hero claims he is not one such 'thiyagi' (read 'loser').

(Btw, to the director's credit,  the movie also shows the male lead to be a hypocrite who is himself a virgin only due to lack of opportunities and who would buy beer to a woman if it suits his cause.)

But these are the very reasons that make me feel so strongly about why we need  'Thrisha illana Nayanthara's more often.  With its cheap jokes, taboo themes and innuendos, the movie shocks some of us, makes some of us hide our faces, some shift in our seats, some of us cover our laughter, but makes all of us check the next seat after we let out that guilty chuckle. The very same things we Indians so righteously criticize, scorn and so refuse to enjoy - in public. This is very important.

We need these shocks from time to time to make the us, the Tamil/Indian audience break from the bluddy, Super Sensitive , Intolerant, mindsets we have developed through decades of being fed only carefully picked, culturally 'sensible' , chauvinistic stereotypes acceptable to our 'culture'.

For eg. like how  the heroine, even if portrayed a widow or divorcee should always be a virgin (either the guy she marries compulsorily  dies or gets separated before consummation of the marriage), or how the heroine can never get raped (by anyone other than the hero), and how there is never any actual talk on anything intimate like masturbation, or making out, or any other physical personal sexual activities. Even 'intercourse' is mentioned only if it somehow changes the course of the story, and how fancying luxury and wanting to make money (esp for female characters) is evil, etc.,

Feeding us with these same beaten ideas has made  us, the audience, insanely sensitive to anything else that we are not used too.  Which is why, the huge cries and outrages and hartals and violence when anybody says anything even remotely different from what we know, what we believe, what we like or  what we are ready to accept.

Come on, it has been 30 years since a #panneer pushpangal, #manmadhaleelai, #arangetram,  #vedham pudhidhu  or any such bold attempts. It has been 12-15 years since the last attempts at decent, honest coming of age / adult comedies like #boys or #thulluvadho ilamai.

More movies like Trisha illana Nayanthara, from time to time, will get the audience more used to themes that are in the shadow and make them more acceptable to cultural shocks and other taboo ideas which all of us may not agree with. And more such creative works, (Movies, Arts, Plays, Albums, Shows) will get us used to seeing, hearing, coming across things we don't feel okay about.

More movies with bold and shocking themes and content like Trisha illana Nayanthara, (not only sex comedies, but adult themes, religious criticisms, introspection on the society, alternate views on historical events or figures, etc.,) will actually distribute the outrage and over sensitivity of the audience and get people used to sensitive things being brought out in public. More importantly,understand people have the right to say what they want, and you may not always like what they want to say.

I do not know if the director realises the importance of his work. Heartfelt wishes to this game changing attempt.

#trishaillananayanthara, #adhikravi, #richardmnathan, #umeshjkumar

Saturday, December 10, 2011

பயணப் பக்கங்கள்- மதுரை



சுத்தமாக அசாருதீன் 'நிக்காவை ' மறந்துவிட்டேன்... :-) காலை 10:30 மணிக்கு நியாபக உதயம். நல்ல வேலையாக விழா மாலை 5 மணிக்கு என்பதால் உயிர் வந்தது. பலமுறை வருந்தி அழைத்திருந்தான் நண்பன்.

இதுவரை எல்லா கல்யாணங்களுக்கும் நானும் அவனும் தவறாமல் ஆஜர் ஆகிக் கொண்டிருந்தோம், நேற்று அவன் திருமணத்தில் நான்.

சற்று கவலை வந்தது...அதைப்பற்றி பிறகு நினைக்கவில்லை.

SK வந்து இருந்தார். C.T.R, SK என் வாழ்வில் நான் மிக அதிகம் மதிக்கும் இரண்டு ஆசிரியர்கள்.

கலியாணம் கழித்து அப்படியே எதிரில் ரயிலடி போய் விட்டேன். மதுரைக்கு பயணம். தாத்தாவின் எழுபத்தி ஐந்தாம் அகவை தினம். மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் வாயிலிலுள்ள வீரன்தான் அவரது குல தெய்வமாம் (மதம் டு மதம் transfer ஆவது போல, குல தெய்வம் டு குல தெய்வம் transfer ஆக ஏதேனும் வழி உண்டா? எங்க அப்பா வழி குல சாமி வைதீஸ்வரராம், சொல்லி கொள்ள அவ்வளவு கம்பீரமாக இல்லை.. ).

வழக்கம் போல் டிக்கெட் சொதப்பல்.. அம்மாவிற்கும், அக்காவிற்கும் RAC , எனக்கு அது கூட இல்லை...கடி.

TTR-யிடம் அப்பா பேசியதில், "ஏறச் சொல்லுங்கள், பார்த்துக்கொள்ளலாம்" என்றார். பொதுவாக இந்த வார்த்தைகளுக்கு, கொஞ்சம் மாமூலான அர்த்தம்தான்... கிடைத்துவிடும் என்ற அர்த்தத்தை சொன்னேன்.

ஏறிவிட்டோம். எனக்கு எதிரில் வெண் சட்டை, பையில் montblanc பட்டை, சந்தனம், Gold Frame கண்ணாடி, வலது கையில் ருத்ராட்ச காப்பு, இடது கையில் தங்க கடிகாரம், pant[s], shoe[s] சகிதம் அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து படித்துக் கொண்டிருந்தார் ஒரு நாற்பது வயது அருகிய மதுரை தொழில்பதி.

மேற்சொன்ன எல்லாவற்றையும் விட, அவர் புத்தகம் படித்துக் கொண்டிருந்ததில் அவர் பால் ஒரு ஈர்ப்பு. "ஆ !!, 5 ரூவான்னு பேசிப் பாரு... 'ஏலு'ன்னு முடிச்சிடலாம்... ! ஆங்...!! ஆல் ரெடி ஒரு பார்ட்டி நெருக்கி வெச்சிருக்கோம்... அப்புடியே பத்துக்கு... ஆ!", என்று மந்தை சந்தையாக உயிரை எடுக்காமல் புத்தகம் படிக்கும் ரியல் எஸ்டேட் 'பார்ட்டிகள்' மீது வரும் ஈர்ப்பு.

அவருக்கும் பர்ஸ்ட் கிளாஸ் கன்பார்ம் ஆக வில்லையாம். எ/சி இரண்டாம் வகுப்பில் பயணிக்க கவலை. TTR -யிடம் 13 முறை கேட்டு விட்டார் ,"சான்சே இல்லியா ??"

இந்த இரண்டாம் வகுப்பு (எ/சி ! :-p ) கவலையிலும் புத்தகத்தை ஆர்வமாக படித்ததைப் பார்த்து, நிச்சயம் என்ன புத்தகம் என்று பார்த்து விட ஆவல். அருகில் இருந்து கண்களை ஓட விட்டேன்.

மேற்சொன்ன ஈர்ப்பு 'lost baggage-யில்' சேர்ந்து விட்டது. :-( .

நடுவில் எங்கோ ஒரு பத்தி,

'......பஸ் என்பது, பயணிகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஏற்றிச் செல்லும் இயந்திர குதிரை...அல்லது கழுதை...அல்லது ஒட்டகம்...அல்லது ஏதோ ஒன்று(!?!) அத்தகைய...'

என்று செல்லும் 'சந்தியா ', 'லதா ', 'மயங்குகிறான் ஒரு சாது ', புத்தகங்களை படித்துக் கொண்டிருப்பவர் மீது ஈர்ப்புகள் நிலைப்பதில்லை.

அம்மாவுக்கும், அக்காவுக்கும் எங்களோடு பயணித்த வடக்கத்திய குடும்பத்தின் புண்ணியத்தில் இரு படுக்கைகள் கிடைத்தன. எனக்கு 4 கரேஜ் தள்ளி இரவு 12-க்கு ஒரு படுக்கை கிடைத்தது. 300 'ஒவாயில்'. பெரிய மனதுடன்.

மதுரை மாநகர்.


Tuesday, August 11, 2009

Hi guys...

Hi... once again.

Its been two weeks since I last kept you posted. I seem to have developed some invisible bonding with some people I have never met. I was confidant they were unaware of me and thought only I saw them and noticed them and missed them and they never knew my existence. I was wrong.

Kamila. She got married on friendship day of this year. Will miss her. I always did. She was one adamant girl. Only me and mama could make it to the wedding. We took our first ever long road trip together. It is a memory I hope I never lose.

We had conversations. We had silence. We had cigarettes. Kamila.

The group has been reducing steadily since the end of college and now its definitely not gonna get back to its full strength. Sad. But I am happy about the last trip we took to college.

August 5.Dhoulath's birthday. A day I have managed to forget or miss somehow for the past 6 years I've known her. This time I wished her from bed. Love you Dhou. We spent time together and as usual I sent her home with tears(not of joy).

Dat is the strangest thing between me and kosu. We have to fight every day. I am the damned guy who always pounces.

I filed my IT returns for the financial year 2008-2009. My company has crossed 10 Lakh turn over. Dats something. But still its bleeding. and now its bleeding worse than ever.

Zuzu. KN.

Life is a test.

Iniya is one blog I have started enjoying a bit too much. I am jealous of her. How can you write so well when I can't? damnit.

Monica. What do I say? Donn get to spend time wid her lately. Is it meant to be dis way? Something has changed.

Have gotten into this habit of watching F.R.I.E.N.D.S at midnight everyday. Too bad.

Priya! I miss her nowadays. She's a teacher and is too busy to write much. I miss the michievous girl whose blog I stumbled upon and couldnt stop myself from roling on the loor laughing. She didnt write jokes. She just wrote plain stuff. Open. On the face. so funny. Hope she gets to write a little more.

Had wine last night. Had quite a bit. (little more than half a bottle). God!, I am happy I hate it.

Business. Life. Love. Equally sinking. I am seriously thinking of getting myself hired. Would it work? Damn it would. I am a listener. And listeners are gud workers.. Just as listeners are gud bosses.

Sharanya and Nisha are getting married on the same day. I suddenly donn remember is Swatha was engaged or wedded. :-\

Math got married. The guy was hansome. To most of our envy. Wishes guys. Have I written about it already? ya.. probably... Dinesh has a job, building a house. Zuzu works for intel, buying own house. Riaz is publishing his book. Aarthi is a professional.Doctor. Keyyan has got a job . Works in Australia. Has gotten married. Bought his own house. Harishankar joining MBA. Flying to US. Mahendran, Mahadeer earning to their families' expectations. Ashwin. What have I to show?

Oli, Work harder.

Dreams are gud buddy. But wake up. There is no God who would grant you a boon and make you rich. What is common between all the people above? They all work. Hard.

Thaatha and Aatha are here for medical attention. Hope they get okay. Hope something clicks. Hope I get a break.

Hope.

Bye!!

Wednesday, June 17, 2009

Dear all,

How have you been? I know its been long since I wrote anything in this space, but it was not due to lack of time or lack of stuff to write, but only due to some unknown block that wouldn't let me put down what I want to...I just wonder how ppl manage to write and entire books. Hope I can get myself to write something worthy.

So, what has been happening in my life after the 22 of May? Accidents, major-major shocks, some backbiting by 'friends', small trips, some serious re-working of office stuff , some moral dilemmas, old friends, missed out weddings, a reconciliation , and a farewell, etc,.

If I go on to explain each of the above events in detail, I think it would become too much of a lengthy post and hence I would stop with describing one or two as we go.

The Accident- happened on as sunday durin de drive towards Q's. I am stil not able to determine Justify Fullif the mistake was mine, or on the brakes or on the guy b4 me. I bumped into him only to get another guy rammed into my boot. There were kids in my car for God's sake, I must be more careful from now on. But I wasn't nervous one bit, and it surprised me. Anyways, it cost me 4971 bucks exactly and a whole week without car.

Major shock involves deception from people you would never expect. Love, trust, everything's gone ina second. I still hope to find out that it was all a mistake. plz.

Back Biters.. Silly guys.. Guys, plz grow up.

Went on to Pondicherry for a day. Its the first time I've actually been there. the previous time I was in the 'state' was for like...what..... half an hour?..... So that really doesnt count, does it? The beach was nice, the coffee shops were nice, the roads were nice... On the whole, It was fantastic.

I missed a coupla weddings. Both nice ppl though not close to me. I am sorry guys, wish you a very very very happy married life!!!

hkmm... Kamila is gettin married. this time its real. She has quit her job. She left on Sunday. We(Mama, Aswin,Dhou, Myself) gave her a farewell. It went on pretty decently. We went to college. It was wonderful. The things mama does for her... they r so sweet. The guy acts tough.. but he has no idea.




We missed Maha n Mahe badly. How I wish they had been with us that day. K said she was sorry and gave us parting gifts. They were ok. Actually nice. I am tryin my best to forget all the sourness, but Its upto d to say. Lets see.

One more nice thing... Look at the picture below.. Did I tell you guys that I got an article about me in Hindu? Notice closely and you can see it pasted on the notice board!!


Ya, It was the same notice board which said "Arul.Oli suspended for 3 weeks and fined Rs.3500"(<--- will put in the exact words soon as I have the notice copy wid me.) And Its akka's B'day this sunday. Just thought you should know. Wanna upload lot more pictures, but Google blog allows me only certain space and I am already almost ful... k, cya! Until next time..

Wednesday, April 01, 2009

Mannargudi- Thiruvizha..!



Thiruvizhas are one of those things I 've always enjoyed in life... from very small... I feel they take me back to my roots, and sometimes take me back to deeper than my roots... more than the spiritual part of it, I enjoy the ritual and communal parts of it... 

The way people get together, enjoy, put up de show.. and the exciting stories behind every temple and festival and decoration...  Here are very few pics from this year's Thiruvzha at My grandads town, Mannargudi (very similar to the MalGudi, not only in name but also in existence!) Sri Rajagopalaswami Thiruvizha.





view from just outside my grandad's house. People-men,women,children, all alike waiting for the arrival of their God. You can see the fire torches (theevetti) which are carried by men in two rows in front of the God to show him the path and also helping the crowd to get a better view of the god on the high horse..




Another view of the crowd with the 'theevettigal' just behind them. 

Dats Rajagopalaswamy on his horse in all his glory. Man, what a scene! (pardon the dust on my camera lense)


Dats Rajagoplaswamy after he crossed our house the first time. The God goes to and fro several times visiting the houses of the few bigwigs of the town(I dono how god can discriminate, but everyone there seems to be convinced that it is ok for the Gud Lord to visit few houses alone and they speak as though those are revered houses and God ought to visit them...My grandpa's house is one such, I felt it was unfair.<-- I probably will write a post on this)


Dats me, My grandad and Grandmom. She is one innocent woman I feel pity for. She doesnt know a thing outside her house and us. My grandad on the otherhand was a businessman all his life and still as sharp as a blade (if u get the pun!!)



My mom n her dad.. :-) sweet.



Dats me and ma sis. I was forced and coerced to pose like dat. I swear. :-p

hee hee... How do I look? I am supposed wear two 'vastrams' when I offer flowers to God when he visits our house, dats the only reason... d-o-n-t l-a-u-g-h... I know u will... (anyways, I liked it!)