முயற்சி 1 :
விடு வில்லின்
பழிச் சொல்லின்
கொடி யல்லின்
பகை கள்ளின்
முகம் கண்டு
பயம் இல்லை.
மிகை செல்வம்
புகழ் கர்வம்
கெடு சொந்தம்
மகர் போகம்
தனைக் கண்டு
பயம் உண்டு .
விளக்கம்:
என் மீது எய்யப்படும் அம்புகளைக் கண்டும், என் மீது கூறப்படும் இழிவான சொற்களைக் கண்டும், கொடிய துன்பங்களைக் கண்டும், பகைவர்களின் கள்ளம் கண்டும்/ பகைக்கும் கள்வர்களைக் கண்டும் எனக்கு பயம் தோன்றுவது இல்லை.
ஆனால், அளவுக்கு அதிகமான செல்வம், பிறர் புகழ்ச்சிக்கு மயங்கி அதனால் உண்டாகும் கர்வம், நமக்கு தீமை நினைக்கும் உறவினர்/சுற்றத்தார், பல பெண்கள் மீதான தவறான மோகம், இவ்வாறான தீயவற்றைக் கண்டே பயம் கொள்கிறேன்.
முயற்சி 2:
பகைக் கொல்லின்
பழி சொல்லின்
துணை இல்லின்
தொடர் அல்லின்
துயர் இல்லை.
புகழ் நானின்
சிகை கூனின்
புறம் கா-நின்
அறம் வீணின்
உயிர் இல்லை.
விளக்கம்:
பகைவர்கள் என்னை கொன்றாலும், அவதூறு செய்து பழிகள் சொன்னாலும், என் பக்கம் துணையேதும் இல்லாமல் நான் தனி ஆனாலும், தொடர்ந்து அல்லல்கள், இன்னல்கள் தோன்றினாலும், எனக்கு அதனால் துயரம் ஏற்படுவது இல்லை.
ஆனால், என் புகழுக்கு ,நன் மதிப்புக்கு இழுக்கு சேர்ந்தால், நான் நாணத்தால் கூனி , பகைவர் முன் தலை வணங்கும் நிலை தோன்றினால், என் முதுகை நீங்கள் காண நேரிட்டால் (புறமுதுகிட்டு ஓடும் நிலை வந்தால்), என் அறத்தில் பிழை ஏற்பட்டு நான் தவறிழைக்க நேர்ந்தால், நான் அதன் பிறகு உயிர் வாழ மாட்டேன் , துயரத்தில் மரிப்பேன்.
குறிப்பு: இலக்கியம் எழுத வேண்டும் என்றில்லை.. இலக்கியத்தனமாக ஏதேனும் எழுதமுடியுமா என்ற முயற்சி...
Monday, February 22, 2010
Wednesday, February 17, 2010
--
என் வலைப்பூ பூத்து வெகுநாள் ஆகி விட்டது. சுஜாதா நினைவு நாள் (27/02) கட்டுரைகள் குமுதத்திலும், விகடனிலும், பூக்க ஆரம்பித்து விட்டன.. படிக்கையில் சிறிய சோகம்...
நேற்று சன் தொலைக்காட்சியில் 'முதல்வன்' படம் பார்த்துக்கொண்டிருந்தேன்.. அர்ஜுன் ஒருநாள்-பதவி ஏறி / இறங்கி அன்று இரவு அவர் வீட்டில் கரண்ட் , தண்ணீர் எல்லாம் நின்று விடும்.. அவரின் அம்மா குழாயை திருகியபடி "நம்ம வீட்ல மட்டும்தான் கரண்ட் இல்லை" என்று சொல்லிக்கொண்டே , "தண்ணியும் வரலையே ... மாமி, உங்க வீட்ல தண்ணி வருதா?" என கேட்க, அவருக்கு பின்னால் பக்கத்து வீட்டு மாமி செடிகளுக்கு தண்ணீர் சொரிந்து கொண்டே "வர்றதே! " என்னும் காட்சி 'direction' -இல் அடங்குமா , திரைக்கதையா, என்றெல்லாம் இனம்பிரிக்கும் முன்னமே, சுஜாதா தான் என் கண் முன்னே தோன்றினார்..
பாவம் ஷங்கர், கமல் மற்றும் பலர்..
கூகுல் குரோம் உபயோக ' படுத்தும்' லட்ச கணக்கான பொறுமைசாலிகளில் நானும் ஒருவன்... சத்தியமாய் குரோம் உபயோகத்தால்தான் பதிவுகள் போடுவது குறைந்துவிட்டது.... குரோமில் வலைப்பூ எழுத 'unicode ' தமிழ் வசதி தோன்றாது, ஆதலால் குரோமில் வேலை செய்கையில் பதியும் மனம் வந்தால் கூட, மீண்டும் 'firefox ' திறந்து, கடவு கொடுத்து, பதிந்து,......... அதற்குள் சொல்ல நினைத்த செய்தி/மனநிலை மறந்து/ மாறி விடும் ,
மேலும், கோப்புகளை பதிவிறக்காமல் வெறுமனே பார்த்து விட்டு அழித்து விடும் வசதியையும் நீக்கி விட்டிருக்கிறார்கள். - ஒன்று,கோப்புகளை என் கணினியில் பதிந்தாக வேண்டும், இல்லையெனின் குரோம் எப்படி காட்டுகிறதோ அப்படித்தான் பார்த்தாக வேண்டும்..
ஒரு நாளைக்கு பல முறை வலைதள-வடிவமைப்புகளை பார்த்து சரி செய்யும் பனி எனக்கு இருப்பதனால் கூகுளின் செல்லப் பிள்ளையால் ஒவ்வொரு மாலையும் என் 'desktop' (யாரேனும் தமிழாக்கம் தரவும்..) பரிதாபகரமான என் நிஜ மேசையை போலவே காட்சி அளிக்கிறது..
கூகுல் புதுமைகள் பல படைப்பதும், ' இலவசங்கள் ' பல அளிப்பதும் நம்மை கூகுல் மேல் தீராத காதல் கொள்ளச் செய்திருக்கிறது.. அதனால்தான் ஆரம்பத்தில் கூகுளின் பிரம்மாண்ட திட்டங்களையும், இலவசங்களையும் கண்டு மயங்கிய நாம், இன்றுவரை அதன் படைப்புகளின் குறைகளையும் கஷ்ட்டப்பட்டு விழுங்கியபடி சிரித்து/சகித்து கொண்டிருக்கிறோம்...
தேடலும், முகவரிப்பட்டையும் ஒன்றாய் இருப்பதை தவிர, குரோமில் வேறு எதுவும் சிறப்பாக இருப்பதாய்ப் படவில்லை.. தகவல்களை பார்ப்பது, தனிமை அமைப்புகள் சரி பார்த்தல் , இணைய உலா விபரங்கள் நீக்குதல் , உட்பட எதுவுமே எளிமையாக அளிக்கப்பட வில்லை...
இதை என் இவ்வளவு ஆராய்கிறேன் , கூகுல் மேல் ஏதேனும் கோபமா என்றெல்லாம் நினைக்கலாம், ஆனால் இதை நினைத்துப் பார்த்ததில் , நம் நாட்டின் திருமணங்கள் ஓரளவு வெற்றி பெறுவதன் ரகசியமும், அரசியல்வாதிகள் பேரளவு வெற்றி பெறுவதன் அப்பட்டமும், இன்னும் சில விஷயங்களும் இது மூலம் எனக்கு பிடிபட்டன..
௧. மனம் புதியதை விரும்புகிறது.. நாம் அனுபவித்துக்க் கொண்டிருக்கும் பொருள்/ வாழ்கை/ சேவை நன்றாகவே இருந்தாலும், புதியது ஒன்று தோன்றினால் மனம் அலைபாய்கிறது..
௨. 'இலவசம்' என்ற சொல் எல்லாரையும் மயக்கும் மந்திரம்...
௩. இவை இரண்டும் (புதுமை/இனாம் ) இருந்தால் மற்ற பிற குறைகள் எல்லாம் கண் மறைந்து விடும்...
எங்கோ தொடங்கி, எங்கோ முடிப்பதே என் போக்கு என, என் ஒன்றிரண்டு பதிவை படித்தவர்களுக்கே நன்றாக தெரிந்திருக்கும்..
சொல்லத்தோன்றும் விஷயங்கள் நிறையவும், நேரம் குறைவாகவும் இருப்பதுதான் காரணம் என்று நினைக்கிறேன்... கோர்வையாக எழுத முயன்றுகொண்டுதான் இருக்கிறேன்... பார்க்கலாம்...
குறிப்பு: தோழி இனியா சுட்டியதை மனதில் வைத்து முடிந்த அளவுக்கு தமிழ்சொற்களை பயன்படுத்த முயற்சித்திருக்கிறேன்.. அதையும் மீறி ஆங்கிலச்சொற்கள் தோன்றி இருப்பதற்கு மறுபடியும் கூகுளைத்தான் குறை கூறுவேன்.. :-)
அவர்கள் தமிழ் அகராதியில் இன்னும் சேர்க்க வேண்டும்..!
பி. கு: என் கணினியில் இருந்து குரோமை அழித்துவிட்டேன் .. :-) வாழ்க நெருப்புநரி!(firefox), வாழ்க தமிழ்!!, வாழ்க என் வலைப்பூ!!! ... ஹீஹீ...
பி.பி.கு: இனி பதிவுகள் போடாமைக்கு குரோமை குறை சொல்ல முடியாது... அதனால் வேறு காரணங்கள் தேட வேண்டிஇருப்பதால், மறு பதிவு போட சிறிது காலம் ஆகலாம்.. :-)
என் வலைப்பூ பூத்து வெகுநாள் ஆகி விட்டது. சுஜாதா நினைவு நாள் (27/02) கட்டுரைகள் குமுதத்திலும், விகடனிலும், பூக்க ஆரம்பித்து விட்டன.. படிக்கையில் சிறிய சோகம்...
நேற்று சன் தொலைக்காட்சியில் 'முதல்வன்' படம் பார்த்துக்கொண்டிருந்தேன்.. அர்ஜுன் ஒருநாள்-பதவி ஏறி / இறங்கி அன்று இரவு அவர் வீட்டில் கரண்ட் , தண்ணீர் எல்லாம் நின்று விடும்.. அவரின் அம்மா குழாயை திருகியபடி "நம்ம வீட்ல மட்டும்தான் கரண்ட் இல்லை" என்று சொல்லிக்கொண்டே , "தண்ணியும் வரலையே ... மாமி, உங்க வீட்ல தண்ணி வருதா?" என கேட்க, அவருக்கு பின்னால் பக்கத்து வீட்டு மாமி செடிகளுக்கு தண்ணீர் சொரிந்து கொண்டே "வர்றதே! " என்னும் காட்சி 'direction' -இல் அடங்குமா , திரைக்கதையா, என்றெல்லாம் இனம்பிரிக்கும் முன்னமே, சுஜாதா தான் என் கண் முன்னே தோன்றினார்..
பாவம் ஷங்கர், கமல் மற்றும் பலர்..
கூகுல் குரோம் உபயோக ' படுத்தும்' லட்ச கணக்கான பொறுமைசாலிகளில் நானும் ஒருவன்... சத்தியமாய் குரோம் உபயோகத்தால்தான் பதிவுகள் போடுவது குறைந்துவிட்டது.... குரோமில் வலைப்பூ எழுத 'unicode ' தமிழ் வசதி தோன்றாது, ஆதலால் குரோமில் வேலை செய்கையில் பதியும் மனம் வந்தால் கூட, மீண்டும் 'firefox ' திறந்து, கடவு கொடுத்து, பதிந்து,......... அதற்குள் சொல்ல நினைத்த செய்தி/மனநிலை மறந்து/ மாறி விடும் ,
மேலும், கோப்புகளை பதிவிறக்காமல் வெறுமனே பார்த்து விட்டு அழித்து விடும் வசதியையும் நீக்கி விட்டிருக்கிறார்கள். - ஒன்று,கோப்புகளை என் கணினியில் பதிந்தாக வேண்டும், இல்லையெனின் குரோம் எப்படி காட்டுகிறதோ அப்படித்தான் பார்த்தாக வேண்டும்..
ஒரு நாளைக்கு பல முறை வலைதள-வடிவமைப்புகளை பார்த்து சரி செய்யும் பனி எனக்கு இருப்பதனால் கூகுளின் செல்லப் பிள்ளையால் ஒவ்வொரு மாலையும் என் 'desktop' (யாரேனும் தமிழாக்கம் தரவும்..) பரிதாபகரமான என் நிஜ மேசையை போலவே காட்சி அளிக்கிறது..
கூகுல் புதுமைகள் பல படைப்பதும், ' இலவசங்கள் ' பல அளிப்பதும் நம்மை கூகுல் மேல் தீராத காதல் கொள்ளச் செய்திருக்கிறது.. அதனால்தான் ஆரம்பத்தில் கூகுளின் பிரம்மாண்ட திட்டங்களையும், இலவசங்களையும் கண்டு மயங்கிய நாம், இன்றுவரை அதன் படைப்புகளின் குறைகளையும் கஷ்ட்டப்பட்டு விழுங்கியபடி சிரித்து/சகித்து கொண்டிருக்கிறோம்...
தேடலும், முகவரிப்பட்டையும் ஒன்றாய் இருப்பதை தவிர, குரோமில் வேறு எதுவும் சிறப்பாக இருப்பதாய்ப் படவில்லை.. தகவல்களை பார்ப்பது, தனிமை அமைப்புகள் சரி பார்த்தல் , இணைய உலா விபரங்கள் நீக்குதல் , உட்பட எதுவுமே எளிமையாக அளிக்கப்பட வில்லை...
இதை என் இவ்வளவு ஆராய்கிறேன் , கூகுல் மேல் ஏதேனும் கோபமா என்றெல்லாம் நினைக்கலாம், ஆனால் இதை நினைத்துப் பார்த்ததில் , நம் நாட்டின் திருமணங்கள் ஓரளவு வெற்றி பெறுவதன் ரகசியமும், அரசியல்வாதிகள் பேரளவு வெற்றி பெறுவதன் அப்பட்டமும், இன்னும் சில விஷயங்களும் இது மூலம் எனக்கு பிடிபட்டன..
௧. மனம் புதியதை விரும்புகிறது.. நாம் அனுபவித்துக்க் கொண்டிருக்கும் பொருள்/ வாழ்கை/ சேவை நன்றாகவே இருந்தாலும், புதியது ஒன்று தோன்றினால் மனம் அலைபாய்கிறது..
௨. 'இலவசம்' என்ற சொல் எல்லாரையும் மயக்கும் மந்திரம்...
௩. இவை இரண்டும் (புதுமை/இனாம் ) இருந்தால் மற்ற பிற குறைகள் எல்லாம் கண் மறைந்து விடும்...
எங்கோ தொடங்கி, எங்கோ முடிப்பதே என் போக்கு என, என் ஒன்றிரண்டு பதிவை படித்தவர்களுக்கே நன்றாக தெரிந்திருக்கும்..
சொல்லத்தோன்றும் விஷயங்கள் நிறையவும், நேரம் குறைவாகவும் இருப்பதுதான் காரணம் என்று நினைக்கிறேன்... கோர்வையாக எழுத முயன்றுகொண்டுதான் இருக்கிறேன்... பார்க்கலாம்...
குறிப்பு: தோழி இனியா சுட்டியதை மனதில் வைத்து முடிந்த அளவுக்கு தமிழ்சொற்களை பயன்படுத்த முயற்சித்திருக்கிறேன்.. அதையும் மீறி ஆங்கிலச்சொற்கள் தோன்றி இருப்பதற்கு மறுபடியும் கூகுளைத்தான் குறை கூறுவேன்.. :-)
அவர்கள் தமிழ் அகராதியில் இன்னும் சேர்க்க வேண்டும்..!
பி. கு: என் கணினியில் இருந்து குரோமை அழித்துவிட்டேன் .. :-) வாழ்க நெருப்புநரி!(firefox), வாழ்க தமிழ்!!, வாழ்க என் வலைப்பூ!!! ... ஹீஹீ...
பி.பி.கு: இனி பதிவுகள் போடாமைக்கு குரோமை குறை சொல்ல முடியாது... அதனால் வேறு காரணங்கள் தேட வேண்டிஇருப்பதால், மறு பதிவு போட சிறிது காலம் ஆகலாம்.. :-)
Thursday, January 14, 2010
சத்தியமா இது ஒரு கவிதை....
வந்துடுச்சு வந்துடுச்சு புத்தாண்டு
௨000 முடிஞ்சு - ஆச்சு பத்தாண்டு ...
வயசாச்சு வயசாச்சு ௨௬(இருவத்தாறு..)
உருப்படியா என்ன செஞ்ச திரும்பிப்பாரு...
கண்ணமூடும் நிமிஷத்துல கானாப்போகும்- நீ
முழிச்சிக்காட்டி இந்த வர்ஷமும் வீனாப்போகும்...
சாப்பாட்டுல உப்பில்லாட்டி உள்ள போகாது - அதுவே
தண்ணியில உப்பிருந்தா வேலைக்காகாது...
பல்லி உன் தலையில விழுந்தா பஞ்சாங்கம் பார்ப்பா , -ஆனா
பல்லி தலையில நீ விழுந்தா பாஞ்சாமிர்த்த(ம்) மாப்பா ...
அதனால -
இடம், பொருள், ஏவல், வவ்வால் நீ தெரிஞ்சிக்கடா,
பழையப் பஞ்சாங்க உதார் எல்லாம் நீ புரிஞ்சிக்கடா ...
எப்பிடி இருக்கு, எப்பிடி இருக்கு நா எழுதுன கவிதை?
யோசிச்சு- பதில் சொல்லு, இல்ல உழுந்திடு(ம்) ஒதை....
தடி எடுத்தவன் எல்லாருமே இப்ப தண்டால் காரன் ,
அவன் நாலு வார்த்தை எழுதுனாலே கவிதையின்றானே ?
௨000 முடிஞ்சு - ஆச்சு பத்தாண்டு ...
வயசாச்சு வயசாச்சு ௨௬(இருவத்தாறு..)
உருப்படியா என்ன செஞ்ச திரும்பிப்பாரு...
கண்ணமூடும் நிமிஷத்துல கானாப்போகும்- நீ
முழிச்சிக்காட்டி இந்த வர்ஷமும் வீனாப்போகும்...
சாப்பாட்டுல உப்பில்லாட்டி உள்ள போகாது - அதுவே
தண்ணியில உப்பிருந்தா வேலைக்காகாது...
பல்லி உன் தலையில விழுந்தா பஞ்சாங்கம் பார்ப்பா , -ஆனா
பல்லி தலையில நீ விழுந்தா பாஞ்சாமிர்த்த(ம்) மாப்பா ...
அதனால -
இடம், பொருள், ஏவல், வவ்வால் நீ தெரிஞ்சிக்கடா,
பழையப் பஞ்சாங்க உதார் எல்லாம் நீ புரிஞ்சிக்கடா ...
எப்பிடி இருக்கு, எப்பிடி இருக்கு நா எழுதுன கவிதை?
யோசிச்சு- பதில் சொல்லு, இல்ல உழுந்திடு(ம்) ஒதை....
தடி எடுத்தவன் எல்லாருமே இப்ப தண்டால் காரன் ,
அவன் நாலு வார்த்தை எழுதுனாலே கவிதையின்றானே ?
Tuesday, December 15, 2009

? what's the point... That night when I was walking towards my car to fetch the packet of Marlboro, I couldn't stop thinking how less purposeful any life can be...
தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பறுவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரை போலே - நான்
வீழ்வே நென்று நினைத்தாயோ!
Read it many years ago... but what am I gonna do about the வேடிக்கை மனிதன் in my mirror every morning?
Monday, December 14, 2009
என் கிராமம்..
அதிகாலை ரயிலின் அரைநிமிட
கடத்தலில், முன்பு கண்படும்
தாவணிக் குயில்கள் - இன்று
Nighty Nightingale-கள் ஆகிவிட்டன ..
கூரைச் சேவலின் கம்பீரக்
கூவல்கள் - நேற்று முளைத்த
Sattelite-குடையின் Sun Music
சப்தத்தில் அடங்கி விட்டன ..
ஆத்தா இடுகின்ற வெங்காய
வத்தல் சுமைகள் தவிர்க்க
packet chips சுவைக்கு பிஞ்சு
நாவுகள் பழகிவிட்டன..
பச்சை கதிர்கள் வளைந்து
நின்ற விளைவயல்கள்,
concrete வீடுகள் நிமிர்ந்து
நிற்கும் 'நகர்'-களாகி விட்டன..
ஆனால் மாடும், மனிதனும்
ஒன்றாய் குளித்து , ஒரு கரையில்
குடலினை கழுவி, மறு கரையில்
குடத்தினில் நிரப்பிச் செல்லும்
சமத்துவம் மட்டும் இன்னும் அப்படியே...
கடத்தலில், முன்பு கண்படும்
தாவணிக் குயில்கள் - இன்று
Nighty Nightingale-கள் ஆகிவிட்டன ..
கூரைச் சேவலின் கம்பீரக்
கூவல்கள் - நேற்று முளைத்த
Sattelite-குடையின் Sun Music
சப்தத்தில் அடங்கி விட்டன ..
ஆத்தா இடுகின்ற வெங்காய
வத்தல் சுமைகள் தவிர்க்க
packet chips சுவைக்கு பிஞ்சு
நாவுகள் பழகிவிட்டன..
பச்சை கதிர்கள் வளைந்து
நின்ற விளைவயல்கள்,
concrete வீடுகள் நிமிர்ந்து
நிற்கும் 'நகர்'-களாகி விட்டன..
ஆனால் மாடும், மனிதனும்
ஒன்றாய் குளித்து , ஒரு கரையில்
குடலினை கழுவி, மறு கரையில்
குடத்தினில் நிரப்பிச் செல்லும்
சமத்துவம் மட்டும் இன்னும் அப்படியே...
Tuesday, September 15, 2009
Tuesday, August 11, 2009
P.S.
and.. ya.. I fogot ta tell you.. someone just randomly gave me the 51st rank among Indian bloggers and sent me a mail with a java script to display the banner to support it.. Whatthe hell? 51st rank? my blog? Anyways.. u can see it on the bottom right corner... ;-)
Hi guys...
Hi... once again.
Its been two weeks since I last kept you posted. I seem to have developed some invisible bonding with some people I have never met. I was confidant they were unaware of me and thought only I saw them and noticed them and missed them and they never knew my existence. I was wrong.
Kamila. She got married on friendship day of this year. Will miss her. I always did. She was one adamant girl. Only me and mama could make it to the wedding. We took our first ever long road trip together. It is a memory I hope I never lose.
We had conversations. We had silence. We had cigarettes. Kamila.
The group has been reducing steadily since the end of college and now its definitely not gonna get back to its full strength. Sad. But I am happy about the last trip we took to college.
August 5.Dhoulath's birthday. A day I have managed to forget or miss somehow for the past 6 years I've known her. This time I wished her from bed. Love you Dhou. We spent time together and as usual I sent her home with tears(not of joy).
Dat is the strangest thing between me and kosu. We have to fight every day. I am the damned guy who always pounces.
I filed my IT returns for the financial year 2008-2009. My company has crossed 10 Lakh turn over. Dats something. But still its bleeding. and now its bleeding worse than ever.
Zuzu. KN.
Life is a test.
Iniya is one blog I have started enjoying a bit too much. I am jealous of her. How can you write so well when I can't? damnit.
Monica. What do I say? Donn get to spend time wid her lately. Is it meant to be dis way? Something has changed.
Have gotten into this habit of watching F.R.I.E.N.D.S at midnight everyday. Too bad.
Priya! I miss her nowadays. She's a teacher and is too busy to write much. I miss the michievous girl whose blog I stumbled upon and couldnt stop myself from roling on the loor laughing. She didnt write jokes. She just wrote plain stuff. Open. On the face. so funny. Hope she gets to write a little more.
Had wine last night. Had quite a bit. (little more than half a bottle). God!, I am happy I hate it.
Business. Life. Love. Equally sinking. I am seriously thinking of getting myself hired. Would it work? Damn it would. I am a listener. And listeners are gud workers.. Just as listeners are gud bosses.
Sharanya and Nisha are getting married on the same day. I suddenly donn remember is Swatha was engaged or wedded. :-\
Math got married. The guy was hansome. To most of our envy. Wishes guys. Have I written about it already? ya.. probably... Dinesh has a job, building a house. Zuzu works for intel, buying own house. Riaz is publishing his book. Aarthi is a professional.Doctor. Keyyan has got a job . Works in Australia. Has gotten married. Bought his own house. Harishankar joining MBA. Flying to US. Mahendran, Mahadeer earning to their families' expectations. Ashwin. What have I to show?
Oli, Work harder.
Dreams are gud buddy. But wake up. There is no God who would grant you a boon and make you rich. What is common between all the people above? They all work. Hard.
Thaatha and Aatha are here for medical attention. Hope they get okay. Hope something clicks. Hope I get a break.
Hope.
Bye!!
Its been two weeks since I last kept you posted. I seem to have developed some invisible bonding with some people I have never met. I was confidant they were unaware of me and thought only I saw them and noticed them and missed them and they never knew my existence. I was wrong.
Kamila. She got married on friendship day of this year. Will miss her. I always did. She was one adamant girl. Only me and mama could make it to the wedding. We took our first ever long road trip together. It is a memory I hope I never lose.
We had conversations. We had silence. We had cigarettes. Kamila.
The group has been reducing steadily since the end of college and now its definitely not gonna get back to its full strength. Sad. But I am happy about the last trip we took to college.
August 5.Dhoulath's birthday. A day I have managed to forget or miss somehow for the past 6 years I've known her. This time I wished her from bed. Love you Dhou. We spent time together and as usual I sent her home with tears(not of joy).
Dat is the strangest thing between me and kosu. We have to fight every day. I am the damned guy who always pounces.
I filed my IT returns for the financial year 2008-2009. My company has crossed 10 Lakh turn over. Dats something. But still its bleeding. and now its bleeding worse than ever.
Zuzu. KN.
Life is a test.
Iniya is one blog I have started enjoying a bit too much. I am jealous of her. How can you write so well when I can't? damnit.
Monica. What do I say? Donn get to spend time wid her lately. Is it meant to be dis way? Something has changed.
Have gotten into this habit of watching F.R.I.E.N.D.S at midnight everyday. Too bad.
Priya! I miss her nowadays. She's a teacher and is too busy to write much. I miss the michievous girl whose blog I stumbled upon and couldnt stop myself from roling on the loor laughing. She didnt write jokes. She just wrote plain stuff. Open. On the face. so funny. Hope she gets to write a little more.
Had wine last night. Had quite a bit. (little more than half a bottle). God!, I am happy I hate it.
Business. Life. Love. Equally sinking. I am seriously thinking of getting myself hired. Would it work? Damn it would. I am a listener. And listeners are gud workers.. Just as listeners are gud bosses.
Sharanya and Nisha are getting married on the same day. I suddenly donn remember is Swatha was engaged or wedded. :-\
Math got married. The guy was hansome. To most of our envy. Wishes guys. Have I written about it already? ya.. probably... Dinesh has a job, building a house. Zuzu works for intel, buying own house. Riaz is publishing his book. Aarthi is a professional.Doctor. Keyyan has got a job . Works in Australia. Has gotten married. Bought his own house. Harishankar joining MBA. Flying to US. Mahendran, Mahadeer earning to their families' expectations. Ashwin. What have I to show?
Oli, Work harder.
Dreams are gud buddy. But wake up. There is no God who would grant you a boon and make you rich. What is common between all the people above? They all work. Hard.
Thaatha and Aatha are here for medical attention. Hope they get okay. Hope something clicks. Hope I get a break.
Hope.
Bye!!
Monday, July 20, 2009
வருக வருக தௌலத் அவர்களே !!!!
Dhoulath has finally started a blog. :-)
Blog Name:
"திருடிய கவிதைகள்"
Caption :
"என் இதயத்தை திருடிய கவிதைகள் " -நு போட்டு என் இதயத்தை touch பண்ணிட்டா..
Link:
http://ThirudiaKavidhaikal.blogspot.com
ஹ்ம்ம்... அனைவரும் படிங்க , முகம் தெரியா அந்த கவிஞர்(களை) பாராட்டுங்க...... :-)
Blog Name:
"திருடிய கவிதைகள்"
Caption :
"என் இதயத்தை திருடிய கவிதைகள் " -நு போட்டு என் இதயத்தை touch பண்ணிட்டா..
Link:
http://ThirudiaKavidhaikal.blogspot.com
ஹ்ம்ம்... அனைவரும் படிங்க , முகம் தெரியா அந்த கவிஞர்(களை) பாராட்டுங்க...... :-)
Wednesday, July 15, 2009
"Excuse me...."
"Excuse me...." he said. She turned looking puzzled for a second and turned back. She hadn't heard him. "EXCUSE me..." He was a little louder this time. She was already looking at him. Her eyes were doing something to him. There was something about her.
He tried to sound polite, "Eh..er... I am not from these parts.. I..I.. Wanna go to Ezzeres, Can you please help me?". She gave a stare. Her eyes trying to dig out something from his eyes. "Do we wait her for the bus? The sign says there is one at 6:30...." He didnt sound as harmless as he wanted to. And somehow the 'we' troubled her. She slightly nodded.If you can call that a nod. Only those who are looking for it would even notice. She looked up at the sky. The clouds were forming. She looked down, staring at the ground again.
They waited.
His dress didnt seem to go with his destination. He was built heavily. His hair unmanaged and tangled. His eyes were baggy and red, probably from alchohol.They roamed on her, examining her, from top to bottom, suddenly jumping to the road now and then as if to check if anyone else was coming by.She was looking down at the ground. Never raising her head.
No vehicle seemed to pass by.No one was around. The public bus which was supposed to have arrived half an hour ago (according to the sign) was yetto be seen. The winds were forming small swirls... rasing dust and garbage.
A square piece of paper carried of by the roughing winds hit on him. He picked it. It was a very old PIWG. One of the notices that the government distributes from time to time, to warn the people about criminals, epidemics, or 'other dangers’.
It started to drizzle and darkness blanketted in seconds. Winds made her long skirt fly and flutter, while the droplets were making her shirt cling to her chest. She could sense his every look. Her heart was beating faster every second.
He became weary. It was clear he didn’t want her to catch a look at the paper he was holding. She might guess. He quickly and carefully folded it and put it into his pocket.
He slowly moved. The bag he was carrying seemed to have something long and heavy. He tried and moved it under the shelter of the bus stop and put it on the floor with a 'cling'. Then slowly moved behind her, out of her view.
Her heart beat was at the fastest.She couldn't bear it anymore. She heard his breath behind her, and a twig break, and Boooomm...BOOMMM.... the tiny sound was engulfed by a thunder. Her eyes twitched.
She was motionless. He was lying next to her. Shivering and blood spurting out. She moved slowly, her lust and thirst both satisfied. She was in no hurry. She wiped the blood off her mouth. Letting the rain wash down her bloody hands. Smiled at the lightning. She walked into the darkness.
Subscribe to:
Posts (Atom)