do u know
how hard it is
to let go...
sayin 'gud bye'
n bein scared
u might be right...
wen the thought passed
that the last kiss
might be the last...
do u know
how hard it is
to turn around
when she stops,
turns back
n vanishes
around the block...
when phone
doesn't sing
the song of
the familiar ring...
~ ovel sturck
Showing posts with label love. Show all posts
Showing posts with label love. Show all posts
Monday, July 11, 2011
Monday, April 26, 2010
Pretty Woman....
Pretty Woman... please love me,
Pretty Woman... it's destiny,
Pretty Woman... just u n me,
Pretty Woman... we've a history,
Pretty Woman.....
Pretty Woman... it's just crazy,
Pretty Woman... it's not easy,
Pretty Woman... dun make me cry,
Pretty Woman... dun let me die,
Pretty Woman...
Pretty Woman... where is you,
Pretty Woman... I miss you,
Pretty Woman... hear my song,
Pretty Woman... don't be long,
Pretty Woman...
Lovely,
Pretty Woman..
Pretty,
Pretty Woman..
ma loving,
Pretty Woman..
am lonely,
Pretty Woman.......
Pretty Woman... it's destiny,
Pretty Woman... just u n me,
Pretty Woman... we've a history,
Pretty Woman.....
Pretty Woman... it's just crazy,
Pretty Woman... it's not easy,
Pretty Woman... dun make me cry,
Pretty Woman... dun let me die,
Pretty Woman...
Pretty Woman... where is you,
Pretty Woman... I miss you,
Pretty Woman... hear my song,
Pretty Woman... don't be long,
Pretty Woman...
Lovely,
Pretty Woman..
Pretty,
Pretty Woman..
ma loving,
Pretty Woman..
am lonely,
Pretty Woman.......
Monday, April 19, 2010
முடிவுறா கவிதைகள்....1
முன் குறிப்பு:
நீண்ட நாட்களாக .. மிக நீண்ட நாட்களாக நான் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த பதிவு.
இந்திரா படத்தில் வரும் 'தொடத் தொட மலர்ந்ததென்ன...' என்ற பாட்டினை ஒரு முறை (முதல் முறை ) கேட்ட பொது தோன்றிய ஒரு வரி.. அது மனதிலேயே கிடந்து ஒற்றைச் சிறகாக அலைபாய்ந்து இன்று வடிவம் பெற்று இருக்கிறது.
தொடத் தொட.. மெட்டினில் நான் எழுதி இருக்கிற பாடல்.. சில வரிகள் மிகையாக உள்ளன. எனக்கே தெரிகிறது. என் மனதில் வருடக் கணக்காக நெருடி இருந்தவை இரண்டே வரிகள்தான்.. ஆரம்பமும் இல்லாத, முடிவும் இல்லாத அந்த வரிகளை இட முடியாது என்பாதால் மொத்த பாடலையும் ரீமிக்ஸ் போல ரி - ரைட் செய்திருக்கிறேன்... பாடிப் பார்த்து ரசிக்கவும்.
கருத்துகளை மிக மிக எதிர் பார்க்கிறேன்.
situation எனப்படும் இந்த பாடலின் சந்தர்ப்பம், ஏறக்குறைய அசலின் நிலைதான். கொஞ்சம் modern தலைவன்/ தலைவி. இன்று நாம் காணும் கல்லூரி மக்கள். கொஞ்சம் தமிழ் ஆர்வம் உள்ளவர்கள்.
தலைவன்/ தலைவி கல்லூரி பருவம் முதல் பிரியாமல் இருக்கின்றனர். அதிகபட்சம்10 நாட்கள் சொந்த ஊருக்கு போகும்போது பார்க்காமல் இருந்திருப்பர்.
இப்பொழுது தலைவன் / தலைவி படிப்பிற்காகவோ, வேலைக்காகவோ வெளிநாடு/ நெடுந்தொலைவு போக வேண்டிய சூழல். விட பெற வருகிறான்/ வருகிறாள்... வருந்தி அழுது, மீண்டும் ஒருவர் மற்றவர்க்கு ஆறுதல் கூறி ,தங்கள் நிலையை நினைத்து பாடுகின்றனர்...
( குள் கொடுக்கப்பட்டிருப்பவை நிஜ பாடலின் வரிகள்.. மெட்டு புரிவதற்காக.. )
:பல்லவி :
ஆண் : (தொடத் தொட...)
விட்டு விடச் சம்மதமா
நிலவு.....
விண்ணை விட்டு நிலம் செலுமா...?
பெண்: (தொடத் தொட...)
விட்டுச் செல்ல மனம் வருமா
உயிரை .....
விட்டு விட்டு உடல் வருமா.....?
ஆண்: (பார்வைகள் புதிதா...)
பிரிவென்ன நிலையா ,
இணைந்திடல் இலையா?
ஒவ்வொரு பிரிவிலும்
அழுகை என்ன?
பெண்: (பார்வைகள் புதிதா...)
நினைவுகள் தொலைவா
நெஞ்சம்தான் தொலைவா?
தெரிந்தும் அலைகளின்
ஓல மென்ன?
ஆண் : (தொடத் தொட...)
விட்டு விடச் சம்மதமா
நிலவு
விண்ணை விட்டு நிலம் செல்லுமா?
: சரணம் :
ஆண்: (அந்த இள வயதில்...)
சொல்லித்தந்த பாடம்
அள்ளித் தந்த பாசம்
அத்தனையும் காற்றோடு
கரைந்திடுமா....
பெண்: (நந்தவனக் கரையில்...)
பெண்மை தந்த நெஞ்சம்
உண்மை சொல்ல கெஞ்சும்
காதலின் கணங்கள்தான்
மறைந்திடுமா...
ஆண்: (காதலர் தீண்டாத...)
பிரிவது நிலை அல்ல
புரிந்திடு என்றேனே ..
பெண்: (இடைவெளி தாண்டாதே...)
கண்-நீரின்றி , விடை கேளு
விடை தருவேன் நானே..
ஆண்: (தொடத் தொட...)
விட்டுச் செல்ல மனம் வருமா
உயிரை .....
விட்டு விட்டு உடல் வருமா...
பெண் : (தொடத் தொட...)
உயிர் வரை உனை நிறைத்தேன்,
அன்பே....
வரும் வரை உயிர் கசிவேன்...
: சரணம் ௨:
ஆண்: ( பனிதனில் குளித்த...)
மொட்டுவிடும் இரவில்
பட்டுவிடும் தொலைவில்
தொட்டனைக்க தோன்றாமல்
விலகி நின்றோம் ..
பெண்: ( பசித்தவன் அமுதம்...)
ஆயிரம் பேர் நடுவில்
சூழும் ஜனச் சுழலில்
தள்ளி நிற்க முடியாமல்
உயிர் வெறுத்தோம் ...
ஆண் & பெண்: (தொடத் தொட...)
விட்டுச் செல்ல மனம் வருமா
உயிரை .....
விட்டு விட்டு உடல் வருமா...
நீண்ட நாட்களாக .. மிக நீண்ட நாட்களாக நான் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த பதிவு.
இந்திரா படத்தில் வரும் 'தொடத் தொட மலர்ந்ததென்ன...' என்ற பாட்டினை ஒரு முறை (முதல் முறை ) கேட்ட பொது தோன்றிய ஒரு வரி.. அது மனதிலேயே கிடந்து ஒற்றைச் சிறகாக அலைபாய்ந்து இன்று வடிவம் பெற்று இருக்கிறது.
தொடத் தொட.. மெட்டினில் நான் எழுதி இருக்கிற பாடல்.. சில வரிகள் மிகையாக உள்ளன. எனக்கே தெரிகிறது. என் மனதில் வருடக் கணக்காக நெருடி இருந்தவை இரண்டே வரிகள்தான்.. ஆரம்பமும் இல்லாத, முடிவும் இல்லாத அந்த வரிகளை இட முடியாது என்பாதால் மொத்த பாடலையும் ரீமிக்ஸ் போல ரி - ரைட் செய்திருக்கிறேன்... பாடிப் பார்த்து ரசிக்கவும்.
கருத்துகளை மிக மிக எதிர் பார்க்கிறேன்.
situation எனப்படும் இந்த பாடலின் சந்தர்ப்பம், ஏறக்குறைய அசலின் நிலைதான். கொஞ்சம் modern தலைவன்/ தலைவி. இன்று நாம் காணும் கல்லூரி மக்கள். கொஞ்சம் தமிழ் ஆர்வம் உள்ளவர்கள்.
தலைவன்/ தலைவி கல்லூரி பருவம் முதல் பிரியாமல் இருக்கின்றனர். அதிகபட்சம்10 நாட்கள் சொந்த ஊருக்கு போகும்போது பார்க்காமல் இருந்திருப்பர்.
இப்பொழுது தலைவன் / தலைவி படிப்பிற்காகவோ, வேலைக்காகவோ வெளிநாடு/ நெடுந்தொலைவு போக வேண்டிய சூழல். விட பெற வருகிறான்/ வருகிறாள்... வருந்தி அழுது, மீண்டும் ஒருவர் மற்றவர்க்கு ஆறுதல் கூறி ,தங்கள் நிலையை நினைத்து பாடுகின்றனர்...
( குள் கொடுக்கப்பட்டிருப்பவை நிஜ பாடலின் வரிகள்.. மெட்டு புரிவதற்காக.. )
:பல்லவி :
ஆண் : (தொடத் தொட...)
விட்டு விடச் சம்மதமா
நிலவு.....
விண்ணை விட்டு நிலம் செலுமா...?
பெண்: (தொடத் தொட...)
விட்டுச் செல்ல மனம் வருமா
உயிரை .....
விட்டு விட்டு உடல் வருமா.....?
ஆண்: (பார்வைகள் புதிதா...)
பிரிவென்ன நிலையா ,
இணைந்திடல் இலையா?
ஒவ்வொரு பிரிவிலும்
அழுகை என்ன?
பெண்: (பார்வைகள் புதிதா...)
நினைவுகள் தொலைவா
நெஞ்சம்தான் தொலைவா?
தெரிந்தும் அலைகளின்
ஓல மென்ன?
ஆண் : (தொடத் தொட...)
விட்டு விடச் சம்மதமா
நிலவு
விண்ணை விட்டு நிலம் செல்லுமா?
: சரணம் :
ஆண்: (அந்த இள வயதில்...)
சொல்லித்தந்த பாடம்
அள்ளித் தந்த பாசம்
அத்தனையும் காற்றோடு
கரைந்திடுமா....
பெண்: (நந்தவனக் கரையில்...)
பெண்மை தந்த நெஞ்சம்
உண்மை சொல்ல கெஞ்சும்
காதலின் கணங்கள்தான்
மறைந்திடுமா...
ஆண்: (காதலர் தீண்டாத...)
பிரிவது நிலை அல்ல
புரிந்திடு என்றேனே ..
பெண்: (இடைவெளி தாண்டாதே...)
கண்-நீரின்றி , விடை கேளு
விடை தருவேன் நானே..
ஆண்: (தொடத் தொட...)
விட்டுச் செல்ல மனம் வருமா
உயிரை .....
விட்டு விட்டு உடல் வருமா...
பெண் : (தொடத் தொட...)
உயிர் வரை உனை நிறைத்தேன்,
அன்பே....
வரும் வரை உயிர் கசிவேன்...
: சரணம் ௨:
ஆண்: ( பனிதனில் குளித்த...)
மொட்டுவிடும் இரவில்
பட்டுவிடும் தொலைவில்
தொட்டனைக்க தோன்றாமல்
விலகி நின்றோம் ..
பெண்: ( பசித்தவன் அமுதம்...)
ஆயிரம் பேர் நடுவில்
சூழும் ஜனச் சுழலில்
தள்ளி நிற்க முடியாமல்
உயிர் வெறுத்தோம் ...
ஆண் & பெண்: (தொடத் தொட...)
விட்டுச் செல்ல மனம் வருமா
உயிரை .....
விட்டு விட்டு உடல் வருமா...
Thursday, February 25, 2010
--
ஏதேதோ சொல்ல நினைத்தும் சொல்ல முடியாமலேயே மெளனமாக உறங்கிப் போன உரையாடல்கள்...
உன் அலைபேசி எண் அழுத்தி முடித்து ,பின் அழைக்காமலே துண்டித்த ஆயிரம் தருணங்கள் ...
ஆசை ஆசையாய் வாங்கி, இன்னும் என் அலமாரியிலேயே உன்னைச் சேர காத்துகொண்டிருக்கும் பீங்கான் குழந்தை...
என்றோ எதுவோ கேட்டு நீ எனக்கு முதன் முதலாய் அனுப்பிய குறுஞ்செய்தி...
தனியாய் அமர்ந்திருக்கும் பொழுதெல்லாம் உன் பெயரையே கிறுக்கி கிறுக்கி, தூரமிட மனமில்லாமல் பையில் சேர்ந்து கிடக்கும் காகிதங்கள்...
என்றேனும் பின்னிரவு தொலைகாட்சி திறந்தால் தவறாது எனை வாட்டும் உன் விருப்பப் பாடல்...
குறிப்பு : இதற்கு முடிவு தேடிக்கொண்டிருக்கிறேன்......
ஏதேதோ சொல்ல நினைத்தும் சொல்ல முடியாமலேயே மெளனமாக உறங்கிப் போன உரையாடல்கள்...
உன் அலைபேசி எண் அழுத்தி முடித்து ,பின் அழைக்காமலே துண்டித்த ஆயிரம் தருணங்கள் ...
ஆசை ஆசையாய் வாங்கி, இன்னும் என் அலமாரியிலேயே உன்னைச் சேர காத்துகொண்டிருக்கும் பீங்கான் குழந்தை...
என்றோ எதுவோ கேட்டு நீ எனக்கு முதன் முதலாய் அனுப்பிய குறுஞ்செய்தி...
தனியாய் அமர்ந்திருக்கும் பொழுதெல்லாம் உன் பெயரையே கிறுக்கி கிறுக்கி, தூரமிட மனமில்லாமல் பையில் சேர்ந்து கிடக்கும் காகிதங்கள்...
என்றேனும் பின்னிரவு தொலைகாட்சி திறந்தால் தவறாது எனை வாட்டும் உன் விருப்பப் பாடல்...
குறிப்பு : இதற்கு முடிவு தேடிக்கொண்டிருக்கிறேன்......
Monday, March 23, 2009
பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
பிறந்தநாள்...
சரி....
வாழ்த்துக்கள்.....?
ஹ்ம்ம்..?
வாழ்த்துக்கள்.....?
உனக்கா? பிறந்தநாளுக்கா?
எனக்கு.....பிறந்தநாளைக்கு.... :-|
ஹ்ம்ம்.... வாழ்த்துக்கள்...
:-)
Labels:
birthday,
loneliness,
love,
random,
tamil
Monday, March 24, 2008
Akka...

Well we were never the mushy mushy sentimenti kinda siblings.. though akka occasionally pours pasa mazhai over me.. only today i realised I have been the arrogant Indian brother!!?? who never botheres to show his love, affection n gratefullness he has towards his sibling...
I dedicate this post to her...
Well here are the things I would like to thank my sister for:
1) For being there..
2) For not being there..
3) For hating me..
4) For saving my back at few rare occassions..
5) For ditching me all the other times.. :-p
6) For always asking if i want curd while serving me(knowing that i hate it)..
7) For knowing exactly what I hate n then promptly doing it..
8) For making me drive the car always( even when u know am dead tired..)
9) For letting me have the car whenever I want it! :-)
10) For treating my friends as yours..
11) For knowing it always when I try to hide something...
12) For loving me so little n hating me so much..
13) For hating my cell phone...
14) For always being on my back and pushing me to work work work..
15) For never guarding a secret...
16) For posts about me on ur blog...
17) For treating me as ur bro..
18) For feeling so sad even when you know how I am...
19) For busting me always...
20) For promising to help me when I elope with my girlfriend(i.e., if i ever manage to get one)..
21) For calling me ur favorite brother...
22) For getting angry whenever I want you to...
23) For letting me watch lollu sabha even though you hate it..!
24) For being useless to anybody...
and
25) For making me recollect there r so many reasons for me to love u n thank you...
etc., etc., etc.,
THANK YOU AKKA!!!!!!
P.S: At first i thought of listing the reasons for which I needed to say sorry to her n apologise...
but then realised the list would be an endless one... this above one on the other hand, had to be
dragged to reach 25...
P.S.P.S : Sorry about the picture.. I know u will kill me.. but just couldnt resist!! :-)
Subscribe to:
Posts (Atom)